தற்போதைய நிலமையின் அடிப்படையில் மேல் மாகாண பாடசாலைகளை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நிலை இல்லை என பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீஜயவர்தன புர கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆரம்பத்தின் போது பிற்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் இன்று (31) இன்று பல் வேறு தரப்பினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.