மட்டக்களப்பு கிரான் பகுதியில் தாயை இழந்து அனாதரவாக தத்தளித்த நிலையில்  மான் குட்டியொன்றை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வன ஜீவராசிகள் காரியாலய  உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனாதரவாக தத்தளித்த மான் குட்டியை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டதுடன், அம்பாறை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.