சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேரரின் வாகன சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அவருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது