மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, மாரடைப்பு காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது