நாட்டில் நேற்று மட்டும் 1923 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று அடையாளங்காணப்பட்டதாக  தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா பாதிப்பாகப் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 10 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.