இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம இல்லத்தின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.

மின்சார கட்டணங்களை செலுத்தாததால் நேற்று முன்தினம் மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.