மகாராஷ்டிராவில் இந்தாண்டில் இல்லாத அளவுக்கு 15, 817 பேருக்குக் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நிலைமை கைமீறிச் செல்லும் அளவுக்கு மோசமடைந்துள்ளது. இதனால் நாக்பூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.