கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.