எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களின் பிரஜா உரிமைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.இதற்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுப்போம்.  ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தில் உள்ள பல ஏனைய இனைக் கட்சிகளும் பாராளுமன்றத்தை பிரதிநிதிதுவப்படுத்தாத கட்சிகளும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவருமே ஜனநாயகத்தை மீறும் வகையில் முடிவெடுப்பவர்களுக்கு எதிராக ஜனநாயாக ரீதியாக நடவடிக்கை எடுக்க முற்போக்காக முன்வருவார்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்கள்.