வீரக்கெட்டிய பொலிஸ் பிரிவில் யக்கஸ்துல்ல பிரதேசத்தில் ​கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் இனங்காணப்பட்டனர்.

அதனையடுத்து அந்தப் பிரதேசம், இன்று பிற்பகல் முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், முடக்கப்பட்டள்ளது என வீரக்கெட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.