சீனாவின் வூஹான் நகரில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு இருக்கும் 1.12 கோடி மக்களிடம் கோவிட் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

பல வாரங்களாக கட்டுக்குள் இருந்து கோவிட் பாதிப்பு, சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரு சில நாட்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.