கட்டார் தனது பழைய நாணயத்தாள்களை தடைசெய்து புதிய நாணயத்தாள்களை அறிமுகம் செய்துள்ளது.

பழைய தாள்களை வங்கியில் வைப்பிலிட்டு மாற்றம் செய்வதற்கு 2021 ஜுலை( 7ஆம் மாதம்) 1 ஆம் திகதி வரை கால எல்லையை வழங்கியது.

தற்போது மக்களின் நலன் கருதி அதனை நீடித்து 2021 டிசம்பர் (12 ஆம் மாதம்) 31ஆம் திகதிவரை நீடித்துள்ளது