பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காமேஸ்வரி என்ற 103 வயது பெண்ணுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் மிக அதிக வயதான பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.