உலக பட்டினி ஆய்வறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

116 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது.

ஒரே ஆண்டில் வறுமையின் பிடியில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது