சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு பெருந்தொற்று தெருப் பூனைகள் மூலம் பரவியதா என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. வண்டலூர் உயிரியல்பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 9 சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.