எமது மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது  தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளும் இறுதிக் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாக எமது மக்கள் சக்தியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

கட்சியின் தலைவர் சமன் பெரேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.