அநுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகளை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.