பியகம, வல்கம பகுதியில் போலி நகை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பியகம பொலிஸாரினால் நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது  இருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.