கம்பஹா, களுத்துறை, திருகோணமலை பொலிஸ் பிரிவிலுள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.