நடிகர் அசோக் செல்வன் அமீரகத்தில் கற்றல் கல்வி மையத்தில் தமிழ் கற்கும் பிள்ளைகளுக்கு 11-7-2023 அன்று வருகை தந்து ஊக்குவித்தார்.

தமிழ் நம் உணர்வு மொழி என்றும் கடல் தாண்டி அமீரக மண்ணில் தமிழ்நாட்டின் அரசின் அங்கீகாரமும்,அரபு அரசு அங்கீகாரம் பெற்று செயல்படுவது பெரும் மகிழ்ச்சி‌ என்று கூறினார்.மேலும் நம் பாரம்பரிய செயல்களை கடைப்பிடித்து இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் தருவது பாராட்டுக்குரியது.

இம்மையத்தை வழிநடத்தும் தலைவர் முனைவர் ஸ்ரீ ரோகிணி அவர்களுக்கு வாழ்த்துகள்‌ தெரிவித்தார்.

செய்தியாளர்.
சி. தாமோதரன்.