Manawatū வில் இன்று (24) ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரோங்கோட்டியா சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நள்ளிரவு 12.20 மணியளவில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.

காரில் இருந்த ஓட்டுநரே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.