பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.