நியூசிலாந்தின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் பிளங்கட் செவிலியர்கள் தங்களின் ஒரு வருடத்திற்கும் மேலான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நாளை நான்கு மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் குறித்த போராட்டம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.