முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

 

கடந்த வருடம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணி மற்றும் அவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.