பே ஆஃப் ப்ளெண்டியில் (Bay of Plenty) இடம்பெற்ற சாலை விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்

இந்நிலையில் Ngawaro இல் மாநில நெடுஞ்சாலை 36 இன் ஒரு பகுதி மூடப்பட்டது.

மதியம் 2 மணிக்கு முன்பு நடந்த குறித்த வாகன விபத்து நடந்த இடத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக St John ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்தது.

இந்நிலையில் தீவிரமான நிலையில் உள்ள ஒரு நோயாளி ரோட்டோருவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் மற்றும் மிதமான நிலையில் உள்ள ஒரு நோயாளி டவுரங்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தை அடுத்துசிறிது நேரம் மூடப்பட்டிருந்த இந்த சாலை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.