ராஜஸ்தானில் பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறந்த காகத்தின் மாதிரியை சோதனை நடத்திய பின்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறவைகள் திடீரென இறப்பதும், மேலும் பல விடயங்களை வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

பின்னர் இறந்த காகங்களை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளில் காகங்களுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ராஜஸ்தான் மக்கள் கோழி உட்பட பறவைகளை உண்பதிலிருந்து தவிர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.