நேற்றய தினம் பிறந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்த குழுந்தைகள் எண்ணிக்கை அவர்களின் ஆயட்கால விபரங்கள் என்பவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியமான “யுனிசெப் அமைப்பு” வெளியிட்டள்ளது.

அதன்படி நேற்றய தினம் உலக அளவில் 3.7 லட்சம் குழுந்தைகளுக்கு மேல் பிறந்திருக்காலம் என்று கணிப்பு வெளியிடப்பட்டள்ளது. அதில் ஆசிய நாடுகளிலேயே 50 சதவீத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ள என்றும், இந்தியாவிலே 60,000 குழந்தைகளுக்கு மேல், சீனாவில் 35 அதிகமாகவும், நைஜீரியாவில் 21,000 அதிகம், பாகிஸ்தானில் 14,000 அதிகம் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களின் ஆயுட்காலம் 84 வயதாக இருக்கும் என்பதோடு 2021ஆவது வருடம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.