ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கெல் இன்று  ஓய்வு பெறுகின்றார்.இதனால் அவரின் அரசியல் வாரிசான ஓலஃப் சோல்ஸ் சான்சலராக பதவியேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

2005 ஆம் ஆண்டு பதவியேற்ற ஏஞ்சலா மேர்கெல் ஜேர்மனியின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.

தனது ஆட்சிக் காலத்தில் 4 அமெரிக்க ஜனாதிபதிகள், 4 பிரான்ஸ் ஜனாதிபதிகள், 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் 8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.