இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை ஹெலிகொப்டரை செலுத்திய விமானி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகத் தெரியவருகிறது.