உலகநாடுகள் மத்தியில் கொரோனா தடுப்பூசி பகிரப்படுவதில் காணப்படும் சமத்துவமின்மையையும் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரிப்பதையும் சுட்டிக்காட்டி ஹவார்ட்டை சேர்ந்த தாதிமார்கள் செயற்கை எலும்புகளை குவித்து மொடேர்னாவின் தலைமையகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

இதுவரை செலுத்தப்பட்ட 6பில்லியன் டோஸ் தடுப்பூசிகளில் 80வீதமானவை செல்வந்த நாடுகளிலேயே செலுத்தப்பட்டுள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர