இன்று மதியம் Upper Hutt இல் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதியம் 1.15 மணியளவில் மாநில நெடுஞ்சாலை 2, Remutaka hill வீதியில் குறித்த மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளான இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

கடுமையான விபத்து பிரிவு விபத்து தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட போது மூடப்பட்ட சாலை, பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.