வெலிங்டனில் உள்ள சென்ட்ரல் பார்க் குடியிருப்பில் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

42 வயதான அந்த நபர் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி அன்று ஒரு பெண்ணை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அந்த நபர் இன்று வெலிங்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரான்சிஸ் குக் முன் ஆஜரானபோது கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் குற்றவாளிக்கு பெயர் அடக்குமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.