வைகாடோவில் இரண்டு வாகனங்கள் மோதுன்டு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 4.30 மணியளவில் மாநில நெடுஞ்சாலை 28 மற்றும் ஸ்மித் சாலை சந்திக்கும் இடத்தில் Matamata அருகே Te Poi என்ற இடத்தில் ஏற்பட்ட குறித்த கடுமையான விபத்துக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

காவல்துறையினர் சம்பவ இடத்தில் போக்குவரத்து திசை திருப்பல்களை மேற்கொண்டனர்.