வைகாடோவில் ஒரு கார் மற்றும் ஒரு பாதசாரி சம்பந்தப்பட்ட கடுமையான விபத்து இன்று ஏற்பட்டுள்ளது.

பகல் 12.30 மணியளவில் கரங்கஹாகேயில் மாநில நெடுஞ்சாலை 2 இல் ஏற்பட்ட குறித்த விபத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்