ஒரு லாரி விபத்தினை தொடர்ந்து டிராவ் (Tirau) அருகே மாநில நெடுஞ்சாலை 1 (State highway 1) மூடப்பட்டது.

பிரதான வீதி மற்றும் மாநில நெடுஞ்சாலை 5 இற்கு இடையே பிற்பகல் 3.30 மணியளவில் இரண்டு லாரிகள் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் இந்த லாரி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாலை மூடப்பட்ட நிலையில் திசைதிருப்பல்கள் செய்யப்பட்டது.