பல சுயதொழில் முயற்சி செய்து தோல்வி, தற்கொலை முயற்சி செய்து தோல்வி, கடைசியாக வாழ்வதற்காக முடிவு செய்து கடினமான உழைப்பால் இடையில் விட்ட கல்லூரி படிப்பையும், தொடர்ந்து பட்டப்படிப்பு முடித்தார்....

தான் ஐஸ்க்ரீம் விற்று நடந்த இடத்திற்கே... 10 வருட போராட்டத்திற்கு பிறகு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றேன்

உங்கள் தலைமுடியை ஏன் இப்படி வெட்டி உள்ளீர்கள் என்று கேட்டதற்கு,பல இரவுகளில் பலரது தொல்லைகளுக்கு ஆளானேன் என்றார்,என்னுடைய பாதுகாப்புக்காக தோற்றத்தை இப்படி மாற்றினேன் என்றார்.