இரண்டு மாவட்டங்களுக்கு கீழ்வரும் கிராமசேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் −19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.