நேற்றையதினம் இரவு 11 மணியளவில் துரங்கியில் (Turangi) கார் சாலையை விட்டு வெளியேறி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் ,

மாநில நெடுஞ்சாலை 1 (State highway 1)  தற்காலிகமாக மூடப்பட்டு அதிகாலை 3 மணிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

விபத்து நடந்த சூழ்நிலை குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.