தவுரங்கா துறைமுகத்தில்(port of Tauranga) உள்ள ஒரு கப்பலில் உள்ள ஒரு கொள்கலனில் இருந்து ஒரு அறியப்படாத திரவப்பொருள் கசியத் தொடங்கியுள்ளது.தீ மற்றும் அவசர நியூசிலாந்து 

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அவசர மற்றும் தீயணைப்பு சேவைகள் வரவழைக்கப்பட்டதாக வடக்கு தீயணைப்பு தகவல் தொடர்பு மாற்ற மேலாளர் கிரேக் டேலி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன.

மேலும் இன்று காலை 11.20 மணியளவில் டெ அரோஹாவிற்கு (Te Aroha) அருகிலுள்ள வைஹோவின் ( Waihou) லேவிஸ் ஸ்ட்ரீட்டில் (Lewis St)எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில் அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.