பொலன்னறுவை மாவட்டம்  தம்பாளை பிரதேசத்திலுள்ள  முஸ்லிம்  விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அங்குள்ள முஸ்லிம்கள் நேற்று நீதி பெற்றுத் தருமாறு, வீதிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

முஸ்லிம்களின்  பாரம்பரிய நிலங்களில் அமைத்திருந்த மடுவங்களை உடைத்து  ஒரு குழுவினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.