ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச் சென்ற கைதி ஒருகொடவத்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து குறித்த கைதி, ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று இரவு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.