மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற கைதியொருவர் நேற்று (02) இரவு  தப்பிச்சென்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.


 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பதற்ற நிலையமையின்போது காயமடைந்த 14 கைதிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.