தமிழகத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் தமுமுக தொண்டர்கள்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம், தஞ்சை வடக்கு மாவட்டம் ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் உடல்களை தமுமுக, மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர்.