அதன்படி, 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக் கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தின் இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக “எச்.ஐ.வி. தொற்றை முடிவுக்குக் கொண்டுவருதல், எதிர்ப்புத் திறன் மற்றும் தாக்கத்தைக் குறைத்தல்” என்பதாகும்.

 

உலகம் முழுவதும் 38 மில்லியன் பேர் எய்ட்ஸ் தாக்கத் திற்கு உள்ளாகியுள்ளனர்.


ஆண்டுக்கு 1.7 மில்லியன் பேர் புதிதாக எச்.ஐ.வி. தொற் றுக்கு உள்ளாவதுடன், இலங்கையில் அது 1 சதவீதத்திற் கும் குறைவாகும்.

 

கடந்த ஆண்டில் எய்ட்ஸ் தாக்கத்தின் காரணமாக 69 இலட் சம் பேர் உயிரிழந்தனர்.

 

1987 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளான முதலா வது இலங்கையர் கண்டறியப்பட்டார்.

 

இந்த நிலையில், இதுநாள் வரையான நிலப்பகுதியில் உத் தியோக பூர்வ தகவல்களின் அடிப்படையில் 3,500 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.