புன்னகை அரசி சினேகா, தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், பச்சை நிற பட்டுப்புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை அழகூரில் பூத்தவளே என்று பாட்டுப்பாடி வர்ணித்து வருகின்றனர்.