நடிகை சமீரா ரெட்டி தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்ததால், பரிசோதனை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். சாஸி, சாசு, கடவுளின் கிருபையால், தனிமைப்படுத்தலில் இருப்போம் என்றும் கூறினார். மேலும், என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருப்பது எனக்கு தெரியும்.நேர்மறையான உறுதிமொழிகளுடன் வலுவாக இருக்க வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருப்போம், பாதுகாப்பாகஇருங்கள் என சமீரா ரெட்டி தெரிவித்திருந்தார்.