நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானம் மூலம் விஷூ பண்டியைகை கொண்டாடுவதற்காக கேரளா சென்றிருந்தனர். விஷூ கொண்டாட்டப்புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் நயன்தாரா கேரளா சேலையில் தலை நிறைய மல்லிப்பூ வைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை நயன்தாரா மட்டும் தனியாக இருக்கிறார். இதனால் ரசிகர்கள் விக்னேஷ் சிவன் எங்கே என்று கேட்டு வருகின்றனர்.