ஹெந்தளை பகுதியில் 54 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றில் ஹெரோயின் கொண்டு சென்ற போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.