இன்று (28) காலை 9 மணி தொடக்கம் நாட்டின் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிததுள்ளது.

 

இதன்படி , பத்தரமுல்லை, பெலவத்தை மற்றும் அகுரேகொட ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத் தடை இடம்பெறவுள்ளதாகவும் குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.