இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி விக்கிரமரத்ன சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

 

பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.